அந்தி மாலை
அந்தி மாலை அந்த
வேளை
அவன் வரவை தினம்
பார்த்து
தவித்திருக்கும் ஒரு
பாவை
காதலில் விழுந்தே
உலகை மறந்தது ஒரு
காலம்
இன்று உலகை அறிந்து
உண்மையை புரிந்து
வாழ்வை துறந்து துறவு
கோலம்
பூண்டதொரு பாவை
பருவ காலங்கள் மாறுவது
போலே
மனித மனங்களும்
கால போக்கில் மாறுவதும்
ஏனோ?
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen