Montag, 9. März 2015


காட்டு ரோசா
 

ஆயிரம் பூக்கள் என் மீது விழுந்த போதிலும்

நீ எறிந்த அன்பு என்னும் ஒரு பூவே

என் உள்ளத்தில் மறையாமல் நிற்கின்றது

மண்ணை விட்டு நீ மறைந்த போதும்

என் கருத்தை விட்டு நீ மறையாதிருப்பதென்ன

காதலுக்கு அர்தம் சொன்ன பாச மலர் நீதானே

பாதையிலே பூத்திருந்த காட்டு ரோசா நீதானே

காவியமாய் நிலைத்தது உன் கதைதான் நெஞ்சத்திலே

ஒரு கண்ணீர் காவியமாய் நிலைத்தது

உன் கதைதான் நெஞ்சத்திலே

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen