காட்டு ரோசா
ஆயிரம் பூக்கள் என் மீது விழுந்த போதிலும்
நீ எறிந்த அன்பு என்னும் ஒரு பூவே
என் உள்ளத்தில் மறையாமல் நிற்கின்றது
மண்ணை விட்டு நீ மறைந்த போதும்
என் கருத்தை விட்டு நீ மறையாதிருப்பதென்ன
காதலுக்கு அர்தம் சொன்ன பாச மலர் நீதானே
பாதையிலே பூத்திருந்த காட்டு ரோசா நீதானே
காவியமாய் நிலைத்தது உன் கதைதான் நெஞ்சத்திலே
ஒரு கண்ணீர் காவியமாய் நிலைத்தது
உன் கதைதான் நெஞ்சத்திலே
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen