Sonntag, 14. Dezember 2014


நான்
 
நான் மதங்களை கடந்தவள்
மனங்களை அறிந்தவள்
நாலும் தெரிந்தவள்
நல்லது கெட்டது  புரிபவள்
பண்பில் சிறந்தவள்
பரிவுடன் நடப்பவள்
குற்றங்களை வெறுப்பவள்
பொய் பேசாதவள்
புகழுக்கு ஆசைபடாதவள்
பணத்துக்கும்  மயங்காதவள்
பாசத்துக்கு கட்டுப்பட்டவள்
அழகினை ரசிப்பவள்
அம்பிகையை நினைப்பவள்
ஆணவத்துக்கு அடங்காதவள்
அன்புக்கு மட்டுமே அடிபணிபவள்
கவி மீனா
 
 

Keine Kommentare:

Kommentar veröffentlichen