கவிதை கட்டுரை சிறுகதை
Donnerstag, 13. November 2014
பத்தும் பறக்கும்
காற்று வந்தால் சருகுகள் பறக்கும்
முத்தி வெடிச்சா பஞ்சு பறக்கும்
மாலை வந்தால் பறவைகள் பறக்கும்
பசி வந்தால் பத்தும் பறக்கும்
காசு இல்லாட்டா பாசம் பறக்கும்
உண்மை பேசாவிட்டால் காதல் பறக்கும்
காலம் முடிஞ்சா உயிரும் பறக்கும்
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Neuerer Post
Älterer Post
Startseite
Abonnieren
Kommentare zum Post (Atom)
Keine Kommentare:
Kommentar veröffentlichen