Donnerstag, 13. November 2014


பத்தும் பறக்கும்

காற்று வந்தால் சருகுகள் பறக்கும்

முத்தி வெடிச்சா பஞ்சு பறக்கும்
மாலை வந்தால் பறவைகள் பறக்கும்

பசி வந்தால் பத்தும் பறக்கும்

காசு இல்லாட்டா பாசம் பறக்கும்

உண்மை பேசாவிட்டால் காதல் பறக்கும்

காலம் முடிஞ்சா உயிரும் பறக்கும்

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen