Freitag, 3. Oktober 2014


தமிழன் வாழ்வும்

பசிக்குது பசிக்குது

சோறும் கறியும் சேர்த்து குளைத்து

உருட்டி சாப்பிட மனம் நினைக்குது

பழக்க தோசம் மாறல்லை

பானை வயிறும் போகலை

பரந்த தேசம் பறந்து போயினும்

பாணை உண்டு வாழ முடியல்லை

பாழும் வயிறும் கேட்கலை

ஈழத் தமிழன் வாழ்வும் சேற்றிலே

பாவி மனமோ சோற்றிலே

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen