தமிழன் வாழ்வும்
பசிக்குது பசிக்குது
சோறும் கறியும் சேர்த்து
குளைத்து
உருட்டி சாப்பிட
மனம்
நினைக்குது
பழக்க தோசம் மாறல்லை
பானை வயிறும் போகலை
பரந்த தேசம் பறந்து
போயினும்
பாணை உண்டு வாழ
முடியல்லை
பாழும் வயிறும் கேட்கலை
ஈழத் தமிழன் வாழ்வும்
சேற்றிலே
பாவி மனமோ சோற்றிலே
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen