காதலே ஒரு படுகுளி
காதல் வந்து மோதையில்
இதயம் சுனாமி போலே
பொங்கும்
உந்தன் உள்ளம் அலையோடே
அள்ளி கொண்டே போகும்
கண்ணில் தெரியா
காதலாலே
உந்தன் சிந்தை குழம்பி
போகும்
காதல் வைரஸ் தாக்கி
உடலும்
நாளும் நலிந்து போகும்
காதல் நோயே பெரும்
நோயாய்
மனித வாழ்வை முடக்கி
போடும்
மண்ணில் பிறந்த
மனித
குலமே
காதல் வலையில் மாட்டி
துடிக்கும்
கடல் மீன்கள் போலே
மாய வழியில் மாள
துடிக்கும்
கர்ம வினைதான் காதலாகி
கண்ணீர் வடிக்க
வழியும்
காட்டும்
உறவும் பிரிவும் உனது
விதியுமாகி
உள்ளம் நொந்து போகுமே
காதலே ஒரு படுகுளி
வாழ்க்கை பாதையில்
பார்த்து
நடக்க வேணும் உன்
இருவிழி
உன் இரு விழி
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen