மனித வாழ்க்கை
உடம்பில் உள்ள வெட்டு கொத்து காயங்களை ஆடை மறைக்குது
மனசில் உள்ள
வேதனைகளை முகத்தில் வரும் சிரிப்பு மறைக்குது
துன்பங்களும் இன்பங்களும் கலந்து வருகுது
கால போக்கில் ஒவ்வொன்றாய் கலைந்து போகுது
வானில் கார் மேகங்களும்
காற்றில் ஓடி மறையுது
மனித வாழ்வில் உறவுகளும் ஒவ்வொன்றாய் களன்று போகுது
பிறந்தோம் வளர்ந்தோம் வாழ்ந்தோம் மறைந்தோம்
என்று வாழ்க்கை
போகுது
அதிலும் வாழ்ந்தவர் சிலரே வருந்துபவர்கள் பலரே
என அவரவர் வதியும் விளையாட்டு காட்டுது
மண்ணில் இந்த காயமும்
சாய்கின்ற வேளை வரை
நாய் படா பாடு பட்டு போராடுது
இதுக்கு தானே மனித
வாழ்க்கை என்று
பேரு வைத்தாங்க!
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen